வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது டாக்டர்களின் அஜாக்கிரதையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கத்தரிக்கோல் தற்போது அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குபேந்திரி (33). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் … Continue reading வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed